கடலூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் தேர்வில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த 110 மாணவ, மாணவியருக்கு நம் பதிப்பகம் பாராட்டி பரிசு வழங்கியது. 

நிகழ்வைத் தலைமை தாங்கி சிறப்பித்து மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார்  என்.எல்.சி.யின் திருமிகு. பிரபாகரன் அவர்கள்.